கபாலி பாடல்கள் வெளியான சமயதில் அது வரையிலான சந்தோஷ் நாராயணனின் பாடல்களைக் குறிப்பிட்டு அவரின் இசை வளர்ச்சியைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் வந்த பின்னூட்டங்கள் அனைத்தும் அவரின் கன்சிஸ்டென்சியை கேள்வி கேட்பது போல அமைந்திருந்ததன. அதற்கு பதில் சொல்வது போல இந்த ஆண்டின் கபாலி, இறுதிச்சுற்று தவிர மற்ற அனைத்து ஆல்பங்களிலும் ஒன்றிரண்டு... Continue Reading →